நாடு திரும்பியது இலங்கை கிரிக்கெட் அணி

ஆசிரியர் - Editor II
நாடு திரும்பியது இலங்கை கிரிக்கெட் அணி

ரி-20 உலக கிண்ணம் தொடரில் பங்கேற்பதற்ப்பதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று திங்கட்கிழமை மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது.

தொடரில் கலந்து கொண்ட இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது. இதனையடுத்து, இலங்கை அணி இன்று நாடு திரும்பியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு