முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஜனாதிபதி ஊடக பிரிவு..

ஆசிரியர் - Editor I
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஜனாதிபதி ஊடக பிரிவு..

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டினை முதற்கட்டமாக இரட்டிப்பாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒப்புதல் வழங்கியுள்ளார். 

இதன் மூலம் மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய அதிகரிக்கப்பட்ட கோட்டாவுக்கான QR அமைப்பின் கீழ் எரிபொருள் விநியோகம் நவம்பர் 06 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும். மற்ற மாகாணங்களுக்கான செயல்முறை கட்டங்களில் பின்பற்றப்படும் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் கூறியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு