யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் பொலிஸ் சோதனையில் இருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறுப்பிட்டி பகுதியில் பொலிஸ் சோதனையில் இருவர் கைது!

யாழ்.சிறுப்பிட்டி கலைஒளி பகுதியில் போதைப் பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

99 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள்,1500 மில்லி கிராம் கஞ்சா என்பன மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு