கட்டுப்பாடற்ற வேகத்தினால் இரு வாகனங்கள் வீதியை விட்டு விலகி விபத்து..!

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகத்தினால் இரு வாகனங்கள் வீதியை விட்டு விலகி விபத்து..!

பளை - முல்லையடி பகுதியில் இரு வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. யாழ்.நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த சிறிய ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு