யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் 37ம் ஆண்டு நினைவேந்தல் த.தே.முன்னணி எற்பாட்டில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டதன் 37ம் ஆண்டு நினைவேந்தல் த.தே.முன்னணி எற்பாட்டில்..

யாழ்ப்பாண பொது நூலகமானது எரிக்கப்பட்டு 37 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அதனை நினைவுகூரும் நிகழ்வானது இன்று மாலை இடம்பெற்றிருந்த்து.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலக முன்பாக இவ் நிகழ்வு இடம்பெற்றது.

நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு இவ் நினைவு நாளானது நினைவுகூரப்பட்டது.



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு