யாழ்.பொம்மைவெளியில் பொலிஸ் சுற்றிவளைப்பு! ஜஸ் போதைப் பொருளுடன் 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொம்மைவெளியில் பொலிஸ் சுற்றிவளைப்பு! ஜஸ் போதைப் பொருளுடன் 3 பேர் கைது..

யாழ்.பொம்மைவெளி பகுதியில் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் ஜஸ் போதைப் பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 2 கிராம் 70 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த 26, 34 மற்றும் 42 வயதுடைய மூவரே கைது செய்யப்பட்டனர். 

தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு