யாழ்.கொடிகாமத்தில் புகைரத பாதைக்குள் நுழைந்த முதியவர் புகைரதம் மோதி பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் புகைரத பாதைக்குள் நுழைந்த முதியவர் புகைரதம் மோதி பலி!

யாழ்.கொடிகாமம் பகுதியில் புகைரத பாதைக்குள் நுழைந்த முதியவர் புகைரதம் மோதி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு