இந்திய இராணுவத்தின் மிலேச்சைத்தனமான பிரம்படி படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல் இன்று..

ஆசிரியர் - Editor I
இந்திய இராணுவத்தின் மிலேச்சைத்தனமான பிரம்படி படுகொலையின் 35ம் ஆண்டு நினைவேந்தல் இன்று..

யாழ்.கொக்குவில் பிரம்படி படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தல் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய இராணுவத்தினரின் ஒப்பரேஷன் பவன் நடவடிக்கையின் மூலம் பிரம்படியில் இரண்டு தினங்களில் நடத்திய தாக்குதல்களில் 

படுகொலை செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவாக பிரம்படி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு துாபி முன்பாக, 

இன்றைய தினம் பிரதேச மக்களினால் நினைவேந்தல் நடத்தப்பட்டது. இந்திய படைகளின் கொல்லப்பட்ட 50 க்கு மேற்பட்ட மக்களின் நினைவாக 

ஈகைச் சுடரேற்றப்பட்டு மலர் வணக்கம் இடம்பெற்று மலரஞ்சலி செலுத்தப்பட்டது குறித்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு