யாழ்.மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் ஹெரோயின் விற்பனையுடன் தொடர்புடைய 6 பேர் கைது! பெண்களும் உள்ளடக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் ஹெரோயின் விற்பனையுடன் தொடர்புடைய 6 பேர் கைது! பெண்களும் உள்ளடக்கம்..

கோப்பு படம்

யாழ்.மாவட்டத்தில் ஹெரோயின் உயிர்கொல்லி போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்புடைய 6 பேர் ஒரு வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொக்குவில் பகுதியில் நேற்றைய தினம் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த சந்தேகத்தில் கைதான பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த 3 ம் திகதி இதேபோன்ற ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் கைதான பெண் ஒருவரின் உறவினரே நேற்று கைது செய்யப்பட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு