யாழ்.கொக்குவில் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் கைது!

கோப்பு படம்

யாழ்.கொக்குவில் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழு குறித்த பெண்ணை கைது செய்துள்ளது. 

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து சுமார் 3 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு