மெக்சிகோவில் திடீர் துப்பாக்கிச்சூடு!! -மேயர் உள்பட 18 பேர் பலி-

ஆசிரியர் - Editor II
மெக்சிகோவில் திடீர் துப்பாக்கிச்சூடு!! -மேயர் உள்பட 18 பேர் பலி-

மெக்சிகோவில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய தாக்குதலில் அந்நகர மேயர் உள்பட 18 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெக்சிகோ, தெற்கு மெக்சிகோவில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் அந்நகரத்தின் மேயர் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரேரோ மாகாணத்தில் உள்ள டோட்டோலாபானில் இந்த தாக்குதல் நடந்ததாக அரச சட்டத்தரணி மிலேனோயோ சாண்ட்ரா லஸ் வால்டோவினோஸ் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு