யாழ்.கற்கட தீவில் ஒரு தொகை மருந்துகள் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.கற்கட தீவில் ஒரு தொகை மருந்துகள் மீட்பு!

யாழ்.கற்கட தீவில் ஒரு தொகை பூச்சிக் கொல்லி மருந்துகளை கடற்படையினர் நேற்று மீட்டிருக்கின்றனர். 

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆட்கள் நடமாற்றமற்ற குறித்த தீவில் வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த தகவல் கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கசிந்த நிலையில் குறித்த தீவில் சோதனை நடத்திய கடற்படையினர் பூச்சிக் கொல்லி மருந்துகளை மீட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு