வடமாகாணத்திற்கான புகைரத சேவைகள் முடக்கம்!

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திற்கான புகைரத சேவைகள் முடக்கம்!

வடமாகாணத்திற்கான புகைரத சேவைகள் விபத்து ஒன்றினால் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வெல்லாவ பகுதில் புகைரதம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாமையே புகைரத சேவை தடைப்பட்டமைக்கு காரணமாகுமு். 

இந்நிலையில் காங்கேசன்துறையில் இலிருந்து கோட்டைக்கு செல்லும் தொடருந்துகள் மஹவாவில் நிறுத்தப்பட்டன.

கொழும்பு கோட்டையிலிருந்து வடக்குப் பாதையில் செல்லும் தொடருந்துகள் குருநாகலில் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு