யாழ்.மாதகல் - திருவடிநிலை கடற்கரையில் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாதகல் - திருவடிநிலை கடற்கரையில் சடலம் மீட்பு!

யாழ்.மாதகல் - திருவடிநிலை கடலிருந்து ஆண் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

திருவடிநிலை கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள இறால் தொட்டிலில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் சடலத்தை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு