நிமோனியா காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
நிமோனியா காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.ஊர்காவற்றுறையை சேர்ந்த வயோதிபர் ஒருவர் நிமோனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 

அந்தோனி யேசுதாஸ் (வயது61) என்பவரே நிமோனியா காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார். 

கடந்த ஒரு வாரமாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டிலிருந்து சில மருந்துகளை எடுத்துவந்துள்ளார். 

இந்நிலையில் நேற்றைய தினம் திடீரென மயங்கி விழுந்த அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு