ஹெரோயின் போதைப் பொருளுடன் பல்கலைகழக மாணவன் கைது! யாழ்.வட்டுக்கோட்டையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
ஹெரோயின் போதைப் பொருளுடன் பல்கலைகழக மாணவன் கைது! யாழ்.வட்டுக்கோட்டையில் சம்பவம்..

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பல்கலைகழக மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கின்றான். 

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவன் வீட்டில் ஹெரோயின் வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில், 

வீட்டினை சோதனைக்குட்படுத்திய பொலிஸார் சுமார் 750 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 22 வயதான மாணவனை கைது செய்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு