யாழ்.கோப்பாய் - செல்வபுரம் பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பில் 4 பேர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் - செல்வபுரம் பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பில் 4 பேர் கைது!

யாழ்.கோப்பாய் - செல்வபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதான சந்தேகநபர்கள் 21, 23, 26, 27 வயதானவர்கள் என பொலிஸார் தொிவித்துள்ளனர். 

மேலும் சந்தேகநபர்களிடமிருந்து 3.330 கிராம், 50 மில்லி கிராம், 60 மில்லிக் கிராம் மற்றும் 80 மில்லி கிராம் அளவிலான ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு