யாழ்.கொடிகாமம் விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவ கட்டில் ஒன்றை வழங்கிய யாழ்.மாநகர முதல்வர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு மருத்துவ கட்டில் ஒன்றை வழங்கிய யாழ்.மாநகர முதல்வர்..

யாழ்.கொடிகாமம் பகுதியில் புகைரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டிருந்த விசேட மருத்துவ கட்டிலை யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பெற்றுக் கொடுத்துள்ளார். 

சில மாதங்களுக்கு முன்னர் தந்தையும் இரண்டு பிள்ளைகளும் கொடிகாமம் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி ஒரு பிள்ளை இறந்த நிலையில் மற்றும் ஒரு பிள்ளை இன்று வரை கோமா நிலையில் இருந்துவருகின்றது. 

அவருக்கு தேவையான விசேட மருத்துவ கட்டிலை வாங்கித்தருமாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில்அபிராமி முருகானந்தம் அவர்களின் நினைவாக 

பிரான்சில் வாசிக்கும் அவருடைய தாயாரினால் வழங்கப்பட்ட நிதி உதவியில் குறித்த கட்டில் வழங்கி வைக்கப்பட்டது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு