நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு! நேரமும் அதிகரிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு! நேரமும் அதிகரிக்கப்பட்டது..

நாளையும், நாளை மறுதினமும் நாடு முழுவதும் மீண்டும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதுடன், மின்வெட்டு நேரமும் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூறியுள்ளது. 

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W, ஆகிய வலயங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு