மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு, யாழ்.மாதகலில் சம்பவம்!

ஆசிரியர் - Editor I
மரத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு, யாழ்.மாதகலில் சம்பவம்!

யாழ்.மாதகல் பகுதியில் மரத்திலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் மரத்தில் இருந்த. கொப்புகளை வெட்டுவதற்காக ஏறிய வேளையே மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

பாக்கியநாதன் ஜோசப் இமானுவேல் (வயது 66) என்ன நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு