Boycott HNB எச்.என்.பி வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வலுக்கிறது போராட்டம்..

ஆசிரியர் - Editor I
Boycott HNB எச்.என்.பி வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வலுக்கிறது போராட்டம்..

கிளிநொச்சியில் உள்ள எச்.என்.பி வங்கி யில் மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நி னைவேந்தல் நடத்தியமைக்காக பணியா ளர்களை பணி இடை நிறுத்தம் செய்தமை யினை கண்டித்து சமூக வலைத்தளங்களி ல் போராட்டம் வலுத்துள்ளது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக கிளிநொச்சியி ல் உள்ள எச்.என்.பி அலுவலகத்தில் முள் ளிவாய்க்கால் நினைவேந்தலை சில ஊழி யர்கள் இணைந்து நடாத்தியுள்ளனர்.

இதனையடுத்து வங்கி நிர்வாகம் குறித்த ஊழியர்களை பணி இடை நிறுத்தம் செய் துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள ன. இந்நிலையில் தமிழர்களின் உணர்வு களை மதிக்காத எச்.என்.பி வங்கியில் உள் ள கணக்குகளை தமிழர்கள் உடன் மூடவே ண்டும்.

என சமூக வலைத்தளங்களில் போராட்டம் எழுந்துள்ளது.




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு