சுற்றுலா பயணியின் காதை கடித்த விழுங்கிய பெண் பாலியல் தொழிலாளி!! -நிறை போதையில் அவர் செய்த அட்டூழியம்-

ஆசிரியர் - Editor II
சுற்றுலா பயணியின் காதை கடித்த விழுங்கிய பெண் பாலியல் தொழிலாளி!! -நிறை போதையில் அவர் செய்த அட்டூழியம்-

தாய்லாந்தில் மது போதையில் பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் சுற்றுலாப் பயணி ஒருவரின் காதைக் கடித்து, அதை முழுவதுமாக விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சிரயை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த நாட்டின் 25 வயதுடைய காம்ப்டன் என்ற பெண் ஒருவரே 55 வயது மதிக்கக்கத்தக்க சுற்றுலா பயணி ஒருவரின் காதை கடித்து முழுங்கியுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:- 

பாலியல் தொழிலாளியாகவுள்ள கன்னிகா என்று கூறப்பட்டிருக்கும் குறித்த பெண், 55 வயது முதியவரிடம் பேச முற்பட்ட போது முழு மது போதையில் இருந்து உள்ளார். 

அப்போது, போதையில் என்ன செய்வதென தெரியாத அப்பெண் அந்த முதியவரை வலதுப்புற காது மடலை முதலில் கடித்து விட்டார், அதை அவர் விழுங்கி இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வலியால் துடித்த அந்த நபர் கத்தி கூப்பாடு போட்டிருக்கிறார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், அவரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்ததுடன், காதை கடித்த பெண்ணையும் கைது செய்தனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு