வடமாகாண மக்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி விடயங்களில் இராணுவம் ஒத்துழைப்பை வழங்கும்! ஆளுநருடனான சந்திப்பில் இராணுவ தளபதி..

ஆசிரியர் - Editor I
வடமாகாண மக்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி விடயங்களில் இராணுவம் ஒத்துழைப்பை வழங்கும்! ஆளுநருடனான சந்திப்பில் இராணுவ தளபதி..

இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் விக்கும் லியனகேயை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நேற்றைய தினம் சனிக்கிழமை கொழும்பில் சந்தித்தார்.

இதன் போது வடமாகாணத்தின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இராணுவம் துணை நிற்கும் என இராணுவத் தளபதி உறுதியளித்ததுடன் 

இராணுவத் தளபதியால் ஆளுநருக்கு நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு