காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்.நகரில் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை கண்டித்து யாழ்.நகரில் போராட்டம்..!

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து யாழ்.நகரில் இன்று காலை கண்டன போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

போராட்டகாரர்கள் மீதான ரணில் – ராஜபக்ஷாக்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்” எனும் தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இந்த போராட்டம் தொடங்கிய நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் தொடர்கின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு