கறுப்பு ஜீலை படுகொலை நாள் இன்று..! படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு வடமராட்சியில் நினைவேந்தல்..

ஆசிரியர் - Editor I
கறுப்பு ஜீலை படுகொலை நாள் இன்று..! படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு வடமராட்சியில் நினைவேந்தல்..

1983 கறுப்பு ஜீலை கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான நினைவேந்தல் வடமராட்சியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

நினைவேந்தலில் எம்.ஏ.சுமந்திரன்இ ச.சுகிர்தன்இ கே.சயந்தன்இ கட்சியின் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள்இ உறுப்பினர்கள்இ கட்சியின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

1983 ஜூலை 23 நடந்த கறுப்பு ஜூலைக் கலவரத்தின்போது தமிழர்கள் பலரும் கொல்லப்பட்டதுடன் சொத்துகளும் அழித்து நாசமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு