சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை உறையில் வைத்துக் கொண்டு நடமாடிய இருவர் யாழ்.மருதனார்மடத்தில் கைது..!

ஆசிரியர் - Editor I
சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை உறையில் வைத்துக் கொண்டு நடமாடிய இருவர் யாழ்.மருதனார்மடத்தில் கைது..!

யாழ்.மருதனார்மடம் பகுதியில் குற்றச் செயல்கள் பலவற்றுடன் சம்மந்தப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. சமையல் தேவைகளுக்காக பயன்படுத்தும் கத்தி ஒன்றை உறையில் வைத்துக் கொண்டு நடமாடிய நிலையில் இவர்கள் கைது செய்யப்ட்டுள்ளனர். 

இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு