யாழ்ப்பாணம் - கிளிநொச்சி இடையில்

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - கிளிநொச்சி இடையில்

யாழ்ப்பாணம் - கிளிநொச்சி இடையில் "யாழ் ராணி " புகைரத சேவை நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் சேவையில் ஈடுபடும் நேர அட்டவணை வெளியாகியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பினை  கருத்தில் கொண்டு யாழ் ராணி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு