நாடகமாடி சிறுவனின் துவிச்சக்கர வண்டியை திருடிய ஆசாமி..!

ஆசிரியர் - Editor I
நாடகமாடி சிறுவனின் துவிச்சக்கர வண்டியை திருடிய ஆசாமி..!

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு செல்வதற்கு துவிச்சக்கர வண்டியை தருமாறு கூறி சிறுவனை ஏமாற்றிய நபர் துவிச்சக்கர வண்டியை திருடிக் கொண்டு தப்பிச் சென்றிருக்கின்றார். 

குறித்த சம்பவம் திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று பெற்றோல் வாங்கி வருவதாக சொல்லி சிறுவனின் சைக்கிளை பெற்ற நபர்

நீண்டநேரமாக திரும்பி வரவில்லை. நீண்ட நேரம் அவர் வராதமையால் இது குறித்து சிறுவனின் பெற்றோரால் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு