லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ்ப்பெண்!! -புகைப்படங்களை வெளியிட்டு உதவிகோரும் பொலிஸ்-

ஆசிரியர் - Editor II
லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தமிழ்ப்பெண்!! -புகைப்படங்களை வெளியிட்டு உதவிகோரும் பொலிஸ்-

இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் லண்டனில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்போது பல புதிய தகவல்கள் வெளியிட்டு, பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர். 

லண்டனில் வசித்து வந்த இலங்கை தமிழ்ப்பெண்ணான 89 வயது மூதாட்டியை பேரன் கொலை செய்த வழக்கில் புதிய தகவல்கள் வந்துள்ளதோடு கொல்லப்பட்ட பெண்ணின் புகைப்படமும் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரான்ஸிஸ் வசித்து வந்த 89 வயதுடைய சகுந்தலா என்ற பெண் கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று போது அங்கு அவர் உயிரிழந்து கிடந்ததாக பொலிஸார் உயிரிழந்துள்ளார்.

சகுந்தலாவை கொலை வழக்கில் அவரின் பேரன் வெருஷன் மனோகரன் (வயது 31) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு