யாழ்.நாவந்துறை விபத்தில் ஒருவர் பலி! மேலும் ஒருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவந்துறை விபத்தில் ஒருவர் பலி! மேலும் ஒருவர் படுகாயம்..

யாழ்.நாவாந்துறை பகுதியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த விபத்தில் நவரட்ணராஜா சங்கீத் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார். 

இவருடன் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு