இன்றும் குறைந்த நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
இன்றும் குறைந்த நேர மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும்..! பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு..

நாடு முழுவதும் இன்றும் 2 மணித்தியாலங்கள் மற்றும் 10 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. 

அதன்படி, ஏ முதல் டபிள்யூ வரையிலான வலயங்களில் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

கொழும்பு வர்த்தக வலயங்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை மூன்று மணித்தியாலங்களுக்குள் மின்சாரம் தடைப்படும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு