சல்லி கடற்பரப்பில் கடற்படை அதிரடி..! குழந்தைகள் உள்ளிட்ட 67 பேர் கைது, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களும் உள்ளனராம்..

ஆசிரியர் - Editor I
சல்லி கடற்பரப்பில் கடற்படை அதிரடி..! குழந்தைகள் உள்ளிட்ட 67 பேர் கைது, யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களும் உள்ளனராம்..

கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 67 பேர் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருகோணமலை - சல்லி கடற்பகுதியில் வைத்தே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 45 பேர் ஆண்கள் எனவும் எஞ்சி 22 பேரில் 7 பெண்களும் உள்ளதாகவும்,

ஏனையோர் சிறுவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அம்பாறை, இரத்தினபுரி, கம்பஹா 

மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு