யாழ்.கொடிகாமம் - கெற்பேலியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - கெற்பேலியில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..!

யாழ்.கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் வெற்றுக் காணி ஒன்றை துப்புரவு செய்தபோது வெடிக்காத நிலையில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பல காலமாக துப்புரவு செய்யப்படாத காணியை துப்பரவு செய்ய முற்பட்டபோது மண்ணுக்குள் இரும்புப் பெட்டிகள் இருப்பது அவதானிக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசேட அதிரடிப் படையின் உதவியுடன் குறித்த குண்டுகளை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு