சங்கிலிய மன்னனின் 403வது சிரார்த்த தினம் அனுட்டிப்பு..!

ஆசிரியர் - Editor I
சங்கிலிய மன்னனின் 403வது சிரார்த்த தினம் அனுட்டிப்பு..!

யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 403வது சிரார்த்த தினம் இன்று நல்லுாரில் அமைந்துள்ள சங்கிலிய மன்னனின் திருவுருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றிருக்கின்றது. 

மேலும் சங்கிலிய மன்னன் மற்றும் அவரது அரச பெண்கள் நீராடிய யமுனா ஏரியிலும் மலர் தூவிஅஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் இலங்கை சிவசேனை அமைப்பின் சிவ தொண்டர்கள் 

யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு