யாழ்.மாவட்டத்தில் மக்களால் நிரம்பி வழியும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மக்களால் நிரம்பி வழியும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்..!

நாடு முழுவதும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு உருவாகியிருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்திலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் இன்று காலை முதல் எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் கொள்கலன்களுடன் காத்திருந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு