யாழ்.உரும்பிராயில் மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! 27 வயதான இளைஞன் பலி..

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராயில் மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! 27 வயதான இளைஞன் பலி..

யாழ்.உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கோப்பாய் தெற்கை சேர்ந்த து.மயூரன் (வயது27) என்பவரே உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து 

வீதி அருகே இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இரு விபத்து சம்பவங்கள் தொடர்பிலும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு