புறா வளர்ப்பில் ஏற்பட்ட போட்டியால் புறா கூட்டுக்கு தீவைத்த ஈனச்செயல்..! 40 புறாக்கள் இறப்பு, யாழ்.கொட்டடியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
புறா வளர்ப்பில் ஏற்பட்ட போட்டியால் புறா கூட்டுக்கு தீவைத்த ஈனச்செயல்..! 40 புறாக்கள் இறப்பு, யாழ்.கொட்டடியில் சம்பவம்..

யாழ்.கொட்டடி பகுதியில் புறா வளர்ப்பில் ஏற்பட்ட போட்டியினால் சுமார் 50 புறாக்களுடன் இருந்த புறா கூட்டுக்கு விசமிகள் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளன. 

யாழ்.நகரில் பூட்டு திருத்தும் கடை ஒன்றினை நடத்திவரும் நபர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில் புறா கூட்டுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்த விசமிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். 

இதனையடுத்து அயலவர்கள் கூடி தீணை கட்டுப்படுத்தினர் எனினும் 40 வரையான புறாக்கள் தீயில் எரிந்து இறந்த சில் எரிந்த காயங்களுடன் சில புறாக்கள் தப்பியுள்ளன. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு