யாழ்.கொக்குவில் புகைரத நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் புகைரத நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்..!

யாழ்.கொக்குவில் புகைரத நிலையத்தை அண்மித்த பகுதியில் வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. 4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு