யாழ்.பல்கலைகழக வளாகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவஞ்சலி..! சிங்கள மாணவர்களும் பங்கேற்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக வளாகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நினைவஞ்சலி..! சிங்கள மாணவர்களும் பங்கேற்பு..

யாழ்.பல்கலைகழக வாளத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கள் கிழமை நினைவேந்தல் வார அஞ்சலிகள் இடம்பெற்றது. 

யாழ்.வல்வெட்டித்துறையிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ்.பல்கலைகழகத்தை அடைந்து, 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலிகளை செலுத்தியதுடன் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 

இதில் அதிகளவான சிங்கள மாணவர்களும் கலந்துகொண்டு நினைவஞ்சலிகளை செலுத்தியிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு