யாழ்.ஆரியகுளம் நாக விகாரையில் எளிமையாக நடந்த வெசாக் பண்டிகை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆரியகுளம் நாக விகாரையில் எளிமையாக நடந்த வெசாக் பண்டிகை..!

யாழ்.ஆரியகுளம் - நாகவிகாரையில் வெசாக் தினம் நேற்று ஆரம்பமாகியுள்ளது. 

கௌத புத்த பெருமானின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர்வாணம்) ஆகியவற்றை நினைவு பெடுத்தி பௌத்த மக்களால் மே மாதத்தில் முழு பெளர்ணமி தினத்தில் வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகிறது.  

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் சூழ்நிலை காரணமாக எளிமையான முறையில் யாழ்.நாக விகாரையில் வெசாக் பண்டிகை ஆரம்பமானது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு