யாழ்.மல்லாகத்தில் 300 போதை மாத்திரைகளுடன் 22 வயது இளைஞன் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மல்லாகத்தில் 300 போதை மாத்திரைகளுடன் 22 வயது இளைஞன் கைது..!

யாழ்.மல்லாகத்தில் சுமார் 300 போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர். மல்லாகத்தைச் சேர்ந்த ஒருவரே இன்று முற்பகல் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு