இலங்கைக்கு செல்லாதீர்கள்!! -சிங்கப்பூர் அரசு அதிரடி அறிப்பு-

ஆசிரியர் - Editor II
இலங்கைக்கு செல்லாதீர்கள்!! -சிங்கப்பூர் அரசு அதிரடி அறிப்பு-

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து அங்கு பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று சிங்கப்பூர் அரசாங்கம் தன்நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அந்நாட்டிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களையும், பயணத்தையும் தவிர்க்க வேண்டும் என சிங்கப்பூர் அரசு, தனது நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு