முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உப்பில்லா கஞ்சியுடன் இன்று தியாகி திலீபன் நினைவுதுாபி முன் ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் உப்பில்லா கஞ்சியுடன் இன்று தியாகி திலீபன் நினைவுதுாபி முன் ஆரம்பம்..!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தியாகி திலீபன் நினைவுதுாபி முன்பாக இன்று காலை கஞ்சி பகிர்வோம் வலி சுமந்தோர் கதை பகிர்வோம் என்ற தொனிப்பொருளில் நினைவேந்தல் அனுட்டிக்கப்பட்டது. 

வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு