முன்னாள் அமைச்சரின் வீடு, காரியாலயம், சகோதரனின் உணவகம் ஆகியன தீயிட்டு கொடுத்தப்பட்டது..! கிழக்கில் வெடித்தது போராட்டம்..

ஆசிரியர் - Editor I
முன்னாள் அமைச்சரின் வீடு, காரியாலயம், சகோதரனின் உணவகம் ஆகியன தீயிட்டு கொடுத்தப்பட்டது..! கிழக்கில் வெடித்தது போராட்டம்..

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் முன்னாள் அமைச்சருடைய வீடு, காரியாலயம் மற்றும் அவருடைய தம்பிக்கு சொந்தமான உணவகம் ஆகியன பொதுமக்களால் உடைத்து தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளார். 

இதனால் சம்பவ இடத்தில் பொலிஸ் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஏறாவூரில் முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான காரியாலயம் 

மற்றும் அவரது வீடு, அத்துடன், அவரது தம்பியின் உணவனம் என்பன ஆர்பாட்டக்காரர்களினால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. 

அந்த பகுதிக்கு பாதுகாப்பு தரப்பினர் வரவழைக்கப்பட்டதுடன், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதன்படி, ஒரு பகுதியாகவே தற்போது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். 



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு