யாழ்.சண்டிலிப்பாயில் அங்கஜனின் மக்கள் தொடர்பு அலுவலக பதாகைக்கு தீ வைத்த இனந்தொியாத கும்பல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சண்டிலிப்பாயில் அங்கஜனின் மக்கள் தொடர்பு அலுவலக பதாகைக்கு தீ வைத்த இனந்தொியாத கும்பல்..!

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகம் முன்பாக இருந்த பதாகை இனந்தொியாத கும்பல் ஒன்றினால் எரிக்கப்பட்டுள்ளது. 

குறித்த அலுவலகம் முன்பாக நேற்று இரவு கூடியிருந்த இனந்தொியாத குமு்பல் பதாகைக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. இதனையடுத்து தீ அணைக்கப்பட்டுள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு