கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் ஒருவருடைய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது! யாழ்.வடமராட்சி கிழக்கில் சம்மவம்...

ஆசிரியர் - Editor I
கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் ஒருவருடைய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது! யாழ்.வடமராட்சி கிழக்கில் சம்மவம்...

யாழ்.வடமராட்சி கிழக்கு - வெற்றிலைக்கேணியில் கொலை செய்து புதைக்கப்பட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் சடலத்தை மீட்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலதிக விபரம் இணைக்கப்படும்..

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு