யாழ்.மண்டைதீவில் குருநகரை சேர்ந்தவர் இன்று அதிகாலை படகுடன் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மண்டைதீவில் குருநகரை சேர்ந்தவர் இன்று அதிகாலை படகுடன் கைது..!

இந்தியாவிலிருந்து யாழ்.மண்டைதீவுக்கு கடத்திவரப்பட்ட சுமார் 490 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்போது குருநகரை் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளியின் பின்பு அதிகளவான கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளதோடு 

இதன் பெறுமதி 10 கோடி ரூபாவையும் தாண்டும் எனவும் தெருவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு