யாழ்.கொக்குவில் தொழிநுட்ப கல்லுாரி தகவல் தொழிநுட்ப மாணவர்கள் மின்வெட்டினால் பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொக்குவில் தொழிநுட்ப கல்லுாரி தகவல் தொழிநுட்ப மாணவர்கள் மின்வெட்டினால் பாதிப்பு..

யாழ்.மாவட்டத்தில் மின்வெட்டு நேரங்களில் கொக்குவில் தொழிநுட்ப கல்லுாரி தகவல் தொழிநுட்ப மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 

தொழில்நுட்ப கல்லூரியில் பாடசாலைக் கல்வியை முடித்த சுமார் 200 பேர் வரை தொழில் கல்வயை பெறும் நோக்கில் தகவல் தொழில் நுட்பக் கல்வியை கற்றுவரும் நிலையில், 

குறித்த மின்தடையால் ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று மணித்தியாலங்கள் தமது கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு