யாழ்.பலாலி ஊடாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 13 பேர் கடற்படையினால் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பலாலி ஊடாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 13 பேர் கடற்படையினால் கைது..!

யாழ்ப்பாணம் - பலாலியிலிருந்து கடல்வழியாக இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

படகு ஒன்றில் குறித்த 13 பேரும் பயணித்த நிலையில் இன்று அதிகாலை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் கைது செய்யப்பட்ட 13 பேரும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு