“பொதுப் புறக்கணிப்பு போராட்டம்” யாழ்.மாவட்டம் வெறிச்சோடியது...

ஆசிரியர் - Editor I
“பொதுப் புறக்கணிப்பு போராட்டம்” யாழ்.மாவட்டம் வெறிச்சோடியது...

ஜனாதிபதி மற்றும் பிரதமர், அமைச்சரவை பலவி விலககோரி நுாற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் இணைந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தை நடத்திய நிலையில் யாழ்.மாவட்டத்தில் இன்று இயல்புநிலை பாதிக்கப்பட்டது. 

யாழ்.குடாநாட்டின் இயல்பு நிலை முற்றாக செயலிழந்து வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம் பெறுகின்றது. பாடசாலைகள் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 

புகையிரத சேவை தபால் சேவைகள் என்பன முற்றாக செயலிழந்துள்ளன அத்தோடு யாழ்.நகரத்தின் வீதிகளில் பொது மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுவதோடு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு